மயிலாடுதுறையில் மனநல பாதிப்புக்கு லேகியம்... நூதன மோசடி செய்த ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் கைது Sep 03, 2024 293 மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே புத்தமங்கலத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு லேகியம் கொடுத்து குணப்படுத்துவதாகக் கூறி, 84 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு தலைமறைவான இருவர் கைது செய்யப...